நண்பர் சிங்கைநாதனுக்கு ஏழு மணி நேரங்கள் கொண்ட அறுவை சிகிச்சை வருகின்ற 27ஆம் தேதி காலை எட்டு மணியளவில் (சிங்கை நேரம்) நடைபெற உள்ளது.
எல்லோருமாக அவருக்காக பிரார்த்திப்போம்.
முடிந்த அளவு இவ்விடயத்தை உங்கள் வலையின் மூலம் உங்கள் நட்புகளுக்கு கொண்டு செல்லுங்கள்.
அன்புடனும் நட்புடனும் …
நன்றி ஜமால்
ReplyDeleteகூட்டு பிரார்த்தனை கண்டிப்பாய் பலனளிக்கும் அண்ணா
ReplyDeleteகண்டிப்பாக அண்ணா
ReplyDeleteசிங்கை நேரம் 8 மணின்னா இங்க அதிகாலை 3 மணி நேரம் பரவாயில்லை ஒரு நாள் ஒரு நண்பனுக்காக விரைவாக எழுவதில் வருத்தமில்லை...
நிச்சயம் பிரார்த்திப்போம்..
ReplyDeleteநானும் என் பிளாக் விட்ஜெட்டில் இந்த செய்தியை கொடுத்துள்ள பிளாக்குகளின் இணைப்புகளை இணைத்துக்கொள்கிறேன்..
நிச்சயம் பிரார்த்திப்போம்..
ReplyDeleteநிச்சயம் பிரார்த்திப்போம்..
ReplyDeleteஎல்லாம் வல்ல ஆண்டவனிடம், சிங்கை நாதன் விரைவில் குணமடைய பிராத்திக்கின்றேன்.
ReplyDeleteநிச்சயம் பிரார்த்தனைகள் உண்டு.
ReplyDeleteதிரு.செந்தில்நாதன் விரைவில் குணமடைய பிராத்திக்கின்றேன்.
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ்..நிச்சயமாக செய்வோம்.
ReplyDeleteசெந்தில்நாதன் நலமுடன் திரும்ப எனது பிரார்த்தனைகள்.
ReplyDeleteநாம் அனைவரும் சிங்கை நாதன் குணமடைய நோன்பு வைக்கும் சஹர் நேரத்தில் பஜர் தொழுது துவா (பிரார்த்தனை)செய்வோம்...
ReplyDeleteவிரைவில் குணமடைய வாழ்த்துக்கள்!
ReplyDeleteதிரு.செந்தில்நாதனுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கின்றேன்.
ReplyDeleteவாஞ்ஜூர்
இன்ஷா அல்லாஹ்..நிச்சயமாக துஆ செய்வோம்.
ReplyDeleteவிரைவில் நண்பர் குணமடைய எங்களது பிராத்தனைகள்.
ReplyDeleteபிரார்த்தனைகள் நிச்சயம் பலனளிக்கும்! நன்றிகள்!
ReplyDeleteநிச்சயம் பிரார்த்திப்போம்..
ReplyDeleteகண்டிப்பாக...
ReplyDeleteநலம் பெற பிரார்த்திப்போம்...பலன் கிடைக்கும்
ReplyDeleteநிச்சயம் பிரார்த்திப்போம்..
ReplyDeletemay god bless him
ReplyDeleteபிரார்த்தனைகளை செய்துகொண்டே..ஷைலஜா
ReplyDeleteகூட்டுபிரார்த்தனை செய்தோம்.
ReplyDeleteசிங்கைநாதன் நலம் பெற வாழ்த்துக்கள்.