Thursday, August 27, 2009

செந்தில்நாதன் அறுவை சிகிச்சை வெற்றி

இன்று (27 ஆகஸ்ட் 2009) சிங்கப்பூர் நேரம் காலை 8 மணிக்குத் தொடங்கிய VAD Fixing அறுவை சிகிச்சை மாலை 3:30க்கு வெற்றிகரமாக முடிவடைந்து செந்தில் இப்பொழுது நலமாக உள்ளார். செந்தில்நாதன் நலமுற பிரார்த்தித்த, உதவிய, உதவிக்கொண்டிருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் பல.

 

 

மேலும் விபரங்களுக்கு

 

 

வல்ல இறைவா உனக்கு யமது நன்றிகள்.

50 comments:

  1. மகிச்சியான செய்தி... செந்தில்நாதன் நலமுடன் வீடு திரும்ப வாழ்த்துகள்

    ReplyDelete
  2. ரொம்ப சந்தோசம்..திரு.செந்தில்நாதன் நலமுடன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. மிகவும் மகிழ்ச்சியான செய்தி. மிக்க நன்றி.

    ReplyDelete
  4. நல்லதொரு செய்தி.

    இரத்தமும் சதையும்
    கொண்டது
    மற்றவர் இதயம்.
    இணையநட்பின் கதையை
    சொல்லிடும்
    உங்கள் இதயம்.
    http://rajasabai.blogspot.com/2009/08/blog-post_27.html

    ReplyDelete
  5. நலமுடன் வீடு திரும்ப வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வாழ்க நலமாக வாழ்த்துகிறேன்
    பத்ரிநாத்

    ReplyDelete
  7. தஹஜ்ஜத் தொழுகையில் செந்தில் நாதனுக்காக துவா செய்தேன்....நல்ல செய்தியை சொன்னீர்கள்...நன்றி

    ReplyDelete
  8. மிக மிக மகிழ்ச்சியான் செய்தி. செங்கை நாதன் நல்லமுறையில் உடல் தேறி நலமுடன் வீடு திரும்ப எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகின்றேன்.

    ReplyDelete
  9. மிகவும் மகிழ்ச்சி. பூரண குணம் அடைந்து வீடு திரும்ப வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. நல்ல செய்தி!! நன்றி ஜமால்!!!

    ReplyDelete
  11. glad to hear.. thanks jamal.. :))

    ReplyDelete
  12. மிகவும் மகிழ்ச்சியான செய்தி. உதவிய நல்லுள்ளங்களுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  13. மகிச்சியான செய்தி... செந்தில்நாதன் பூரண குணமடைய வாழ்த்துகள்

    ReplyDelete
  14. மகிழ்ச்சியான செய்தி

    ReplyDelete
  15. மகிழ்ச்சியான செய்தி. மிக்க நன்றி.

    ReplyDelete
  16. செந்தில்நாதன் பூரண நலம் பெற்று வீடு திரும்ப பிரார்த்தனைகள்

    ReplyDelete
  17. மகிழ்ச்சி தரும் செய்தி....அவர் பூரண குணமடைந்து திரும்பவேண்டும்...

    ReplyDelete
  18. நலமுடன் வீடு திரும்ப இறைவன் துணையிருப்பான்..

    ReplyDelete
  19. நலமுடன் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவானாக..

    ReplyDelete
  20. நல்ல செய்தி!!
    செந்தில்நாதன் பூரண குணமடைய வாழ்த்துகள்!
    -முகிலன்

    ReplyDelete
  21. பூரண நலம் பெறவும்,விரைவில் உடல் நலம் தேறவும் எனது பிராத்தனைகள்.

    ReplyDelete
  22. மிக்க மகிழ்ச்சி. நலமடைய வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  23. First time here ... happy that he is good. Me too from singapore.

    ReplyDelete
  24. நல்ல செய்தி... அவர் வலைத்தளத்துக்காகக் காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  25. மிகவும் மகிழ்ச்சியான செய்தி

    ReplyDelete
  26. நல்ல செய்தி !!!

    எல்லாம் பிரார்த்தனைகள் !!இறைவனுக்கு நன்றி !!!

    மேலும் பூரணகுணமடைந்து செந்தில் வீடு திரும்ப தூஆக்கள் !!!

    ReplyDelete
  27. //கிளியனூர் இஸ்மத் said...
    தஹஜ்ஜத் தொழுகையில் செந்தில் நாதனுக்காக துவா செய்தேன்....நல்ல செய்தியை சொன்னீர்கள்...நன்றி
    //

    வலையுலக நட்பு !!!!

    ReplyDelete
  28. மிகவும் மகிழ்ச்சி.

    ஹரி ராஜகோபாலன்

    ReplyDelete
  29. ரொம்ப சந்தோசம்..திரு.செந்தில்நாதன் நலமுடன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப வாழ்த்துக்கள்

    ReplyDelete
  30. மகிழ்ச்சியான விடயம்....

    நன்றி

    ReplyDelete
  31. பூரண குணம் அடைந்து வீடு திரும்ப வாழ்த்துகள்.

    ReplyDelete
  32. மகிச்சியான செய்தி...

    ReplyDelete
  33. பிரார்த்தனைகள் வீண்போகவில்லை

    மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  34. நலம் பெற்று வாழ இறை துணையிருக்கும்.

    ReplyDelete
  35. விரைவில் பதிவுலகம் வர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  36. மகிழ்ச்சியான செய்தி ஜமால்!!

    ReplyDelete
  37. நல்ல செய்தி!

    இங்கே பார்க்கவும்:http://sumazla.blogspot.com/2009/08/blog-post_29.html

    ReplyDelete
  38. நல்ல மகிச்சியான செய்தி!!
    நன்றி ஜமால்!!!

    ReplyDelete
  39. //செந்தில்நாதன் அறுவை சிகிச்சை வெற்றி//

    மிகவும் மகிழ்ச்சி.

    செந்தில்நாதன் வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  40. மிகவும் மகிழ்ச்சியான செய்தி அண்ணா :))

    ReplyDelete
  41. நல்ல உள்ளங்களின் பிராத்தனைகள் ஒரு போதும் வீண் போகாது....

    ReplyDelete
  42. மகிழ்சியான செய்தி ஜமால். செந்தில் நாதன் முழு நலம் பெற இறைவனைப் பிரார்த்திப்போம்.

    ReplyDelete