தேர்தல் கமிஷனுக்கு ஒரு வேண்டுகோள்
தேர்தல் நேரத்தில் கூட்டனி கூடாதுன்னு சட்டம் போடுங்க
தேர்தல் முடிந்த பின் அவர்கள் பேரம் வைத்து கொள்(ல்)ளட்டும்
அவர் அவர் பலம் அவர்களுக்கு தெரியட்டுமே
மேலும் மக்களுக்கு போட்டி போட்டு கொண்டு எதுனா நல்லது(?) செய்ய முயற்சி செய்வாங்க
தேர்தல் முடிந்த பின் பேரம் நடந்தால் ஒரு கட்சியே தொடர்ந்து ஆட்சியில் அமர முடியாமல் போகும் நிலை ஏற்பட வாய்ப்புண்டு
நல்லது செய்யாட்டியும், கெடுதலையாவது கொஞ்சமேனும் குறைத்து கொள்(ல்)ள மாட்டார்களா என்ற நப்பாசை தான்.
இது நடைமுறை சாத்தியமா என்றெல்லாம் தெரியாது
வாய்ப்பு இருந்தால் செய்யுங்களேன் ...
தேர்தல் நேரத்தில் கூட்டனி கூடாதுன்னு சட்டம் போடுங்க
தேர்தல் முடிந்த பின் அவர்கள் பேரம் வைத்து கொள்(ல்)ளட்டும்
அவர் அவர் பலம் அவர்களுக்கு தெரியட்டுமே
மேலும் மக்களுக்கு போட்டி போட்டு கொண்டு எதுனா நல்லது(?) செய்ய முயற்சி செய்வாங்க
தேர்தல் முடிந்த பின் பேரம் நடந்தால் ஒரு கட்சியே தொடர்ந்து ஆட்சியில் அமர முடியாமல் போகும் நிலை ஏற்பட வாய்ப்புண்டு
நல்லது செய்யாட்டியும், கெடுதலையாவது கொஞ்சமேனும் குறைத்து கொள்(ல்)ள மாட்டார்களா என்ற நப்பாசை தான்.
இது நடைமுறை சாத்தியமா என்றெல்லாம் தெரியாது
வாய்ப்பு இருந்தால் செய்யுங்களேன் ...