Wednesday, August 19, 2009

நீயில்லாமல் நான் நீரில்லாத மீன்

புரியாத பிரியம்

பிரியும்போது புரியும்.

நீயில்லாமல் நான்

நீரில்லாத மீன்.

உன்னை பற்றி எழுதும் போதெல்லாம்

நீ இதை படித்து உன்னை பற்றிதான் நான் எழுதுகிறேன் என்பதை புரிந்து கொண்டதாய் நான் நினைத்துக்கொள்வேன்.

உன் குரல் கேட்க்காத என் தொலைபேசிகள் தொல்லைபேசிகள் ஆயின.

ஒரு குறுந்தகவலாவது அனுப்பிவிடு – பாவம் என் தொலைபேசிகள்

நீ விரும்பி கேட்கும் பாடல்களை கேட்கும் பொழுது,

நீயும் கேட்டுக்கொண்டிருப்பதாய் நினைத்து புன்னகைத்துக்கொள்வேன்

என் அருகே இருந்து துடிக்கும் உன் இதயம்,

அந்த சத்ததையே தாலாட்டாய் கேட்டு உறங்கி விடுவேன்

எங்கே போனாய் என்னால் தூங்கவும் முடியவில்லை,

நீ என் அருகில் இல்லை என்பதை தாங்கவும் முடியவில்லை.

உன் இதயத்தை தான் எடுத்து சென்றுவிட்டாய்,

என் இதயத்தையாவது விட்டுச் செல்லக்கூடாதா.

என்னால் சுவாசிக்கவும் முடியவில்லையே.

நீரில்லாத மீனால் சுவாசிக்க இயலாது என்று உனக்கும் தெரியும்தானே

84 comments:

  1. கௌஜ சூப்பர்
    நீ இல்லாத பின்னூட்டம் பதிவே அல்ல

    ReplyDelete
  2. தாடி வைத்த வைரமுத்துவே! கலக்கல் :)

    ReplyDelete
  3. /கிஷோர் said...

    தாடி வைத்த வைரமுத்துவே! கலக்கல் :)/


    ரிப்பீட்டேய்...!

    ReplyDelete
  4. நல்லாயிருக்குங்க ..,

    ReplyDelete
  5. ம்...
    தலைப்பும் அருமை...

    ReplyDelete
  6. //
    புரியாத பிரியம்

    பிரியும்போது புரியும்.
    //
    சூப்பர்..
    பலதடவை எனக்கும் புரிந்திருக்கு..

    ReplyDelete
  7. //
    ஒரு குறுந்தகவலாவது அனுப்பிவிடு – பாவம் என் தொலைபேசிகள்
    //
    இம்முட்டு போனுங்க இருக்கே.. குரூப் மெசேஜ்பண்ணலாமா..

    ReplyDelete
  8. தாடி வைத்த வைரமுத்துவே! கலக்கல் :)/


    ரிப்பீட்டேய்...!
    reppeetttuuuu

    ReplyDelete
  9. கலக்கல் ஜமால்
    புரியாத பிரியம் பிரியும்போது புரியும்.
    உண்மை
    நீயில்லாமல் நான் நீரில்லாத மீன்.
    அருமையான உருவகம்

    ReplyDelete
  10. கலக்கல்

    ReplyDelete
  11. உன் இதயத்தை தான் எடுத்து சென்றுவிட்டாய்,
    என் இதையத்தையாவது விட்டுச் செல்லக்கூடாதா.
    என்னால் சுவாசிக்கவும் முடியவில்லையே.
    //

    காதல் உணர்வுகள் வழிந்து ஓடுகிறதே!!

    ReplyDelete
  12. வரிகளில்...
    நீயில்லாமல் நான்
    நீரில்லாத மீன்

    படத்தில்...
    ஒருவிழியில் மீன்
    மறுமொழியில் (பின்னூட்டத்தில்) நான்

    ReplyDelete
  13. பிரிவின் தவிப்பு உங்க கவிதைகளில் நன்குத் தெரிகின்றது.

    // குடுகுடுப்பை said...

    கௌஜ சூப்பர்
    நீ இல்லாத பின்னூட்டம் பதிவே அல்ல //

    டபுள் ரிப்பீட்டேய்

    ReplyDelete
  14. வ‌ண்மையாக‌ கண்டிக்கிறேன்.
    -கும்மி அடிப்போர்ச‌ங்க‌ம்

    ReplyDelete
  15. //உன் இதயத்தை தான் எடுத்து சென்றுவிட்டாய்,

    என் இதையத்தையாவது விட்டுச் செல்லக்கூடாதா.

    என்னால் சுவாசிக்கவும் முடியவில்லையே.//

    நல்லா இருக்கே.. :))

    ReplyDelete
  16. //உன் இதயத்தை தான் எடுத்து சென்றுவிட்டாய்,
    என் இதையத்தையாவது விட்டுச் செல்லக்கூடாதா.
    என்னால் சுவாசிக்கவும் முடியவில்லையே.//

    சுவாசிக்க தேவை நுரையீரல்!
    காதலிச்சால் கண்ணு,மண்ணு தெரியாதுன்னு இத வச்சு தான் சொல்றாங்களே!

    மற்றபடி
    நல்லாயிருக்கு தல!

    ReplyDelete
  17. //सुREஷ் कुMAர் said...

    //
    புரியாத பிரியம்

    பிரியும்போது புரியும்.
    //
    சூப்பர்..
    பலதடவை எனக்கும் புரிந்திருக்கு..//


    உங்க காதலிகிட்ட சொல்ல மேட்டர் கிடைச்சிருச்சா!?

    ReplyDelete
  18. //புரியாத பிரியம்
    பிரியும்போது புரியும்.//

    ஆமா அண்ணா உண்மைதான் அப்பா அம்மா பிரியம் இப்போதான் ரொம்ப புரியுது

    ReplyDelete
  19. //நீயில்லாமல் நான்
    நீரில்லாத மீன்.//

    கருவாடாயிட்டீங்கன்னு சொல்லுங்க...

    ReplyDelete
  20. ஜமால்,ஜமாய் ஜமால்

    ReplyDelete
  21. //உன்னை பற்றி எழுதும் போதெல்லாம்
    நீ இதை படித்து உன்னை பற்றிதான் நான் எழுதுகிறேன் என்பதை புரிந்து கொண்டதாய் நான் நினைத்துக்கொள்வேன்.//

    எழுதும்போது
    மட்டும் தான் நினைப்புகள் அதிகம் ஆகின்றன....

    ReplyDelete
  22. உன் இதயத்தை தான் எடுத்து சென்றுவிட்டாய், என் இதையத்தையாவது விட்டுச் செல்லக்கூடாதா. என்னால் சுவாசிக்கவும் முடியவில்லையே

    superb lines anna

    ReplyDelete
  23. உன்னை பற்றி எழுதும் போதெல்லாம் நீ இதை படித்து உன்னை பற்றிதான் நான் எழுதுகிறேன் என்பதை புரிந்து கொண்டதாய் நான் நினைத்துக்கொள்வேன்

    aaha aaha

    ReplyDelete
  24. நீ விரும்பி கேட்கும் பாடல்களை கேட்கும் பொழுது, நீயும் கேட்டுக்கொண்டிருப்பதாய் நினைத்து புன்னகைத்துக்கொள்வேன்

    wow

    ReplyDelete
  25. //உன் குரல் கேட்க்காத என் தொலைபேசிகள் தொல்லைபேசிகள் ஆயின.
    ஒரு குறுந்தகவலாவது அனுப்பிவிடு – பாவம் என் தொலைபேசிகள்//

    சூப்பர்ங்ணா

    ReplyDelete
  26. // நீ விரும்பி கேட்கும் பாடல்களை கேட்கும் பொழுது,
    நீயும் கேட்டுக்கொண்டிருப்பதாய் நினைத்து புன்னகைத்துக்கொள்வேன்//

    காதல் சொட்டு.......

    ReplyDelete
  27. //என் அருகே இருந்து துடிக்கும் உன் இதயம்,
    அந்த சத்ததையே தாலாட்டாய் கேட்டு உறங்கி விடுவேன்
    எங்கே போனாய் என்னால் தூங்கவும் முடியவில்லை,
    நீ என் அருகில் இல்லை என்பதை தாங்கவும் முடியவில்லை.//

    இது கொஞ்சம் ஒவருங்ணா.....

    ReplyDelete
  28. //உன் இதயத்தை தான் எடுத்து சென்றுவிட்டாய்,
    என் இதையத்தையாவது விட்டுச் செல்லக்கூடாதா.
    என்னால் சுவாசிக்கவும் முடியவில்லையே.//

    செயற்கை சுவாசகருவி வந்துருக்காமே?

    ReplyDelete
  29. //
    புரியாத பிரியம்
    பிரியும்போது புரியும்
    //

    உண்மையான நச் வரிகள்!!

    ReplyDelete
  30. //
    நீயில்லாமல் நான்
    நீரில்லாத மீன்.
    //

    அருமையான உதாரணம் நண்பா!!

    ReplyDelete
  31. //
    என் அருகே இருந்து துடிக்கும் உன் இதயம்,

    அந்த சத்ததையே தாலாட்டாய் கேட்டு உறங்கி விடுவேன்

    எங்கே போனாய் என்னால் தூங்கவும் முடியவில்லை,

    நீ என் அருகில் இல்லை என்பதை தாங்கவும் முடியவில்லை.
    //

    ட்ரிங் ட்ரிங் சொல்லிட்டேன்பா :-)

    ReplyDelete
  32. //
    உன் இதயத்தை தான் எடுத்து சென்றுவிட்டாய்,

    என் இதையத்தையாவது விட்டுச் செல்லக்கூடாதா.

    என்னால் சுவாசிக்கவும் முடியவில்லையே.
    //

    அதானே மறந்துட்டாங்கப்பா!

    ReplyDelete
  33. //
    நீரில்லாத மீனால் சுவாசிக்க இயலாது என்று உனக்கும் தெரியும்தானே
    //

    ஆமாம் உணமைதான் ஜமால்!

    Flow நல்லா வந்திருக்கு!

    கலக்கல் கவிதை!

    ReplyDelete
  34. கவிதை வரிகள் அனைத்தும் அருமை..படங்களும் நல்ல தேர்வு

    ReplyDelete
  35. //புரியாத பிரியம் பிரியும்போது புரியும்.//


    இது என்னமோ 100% உண்மை

    ReplyDelete
  36. //என் அருகே இருந்து துடிக்கும் உன் இதயம், அந்த சத்ததையே தாலாட்டாய் கேட்டு உறங்கி விடுவேன் எங்கே போனாய் என்னால் தூங்கவும் முடியவில்லை, நீ என் அருகில் இல்லை என்பதை தாங்கவும் முடியவில்லை. //

    அட அட கொல்றியேப்பா

    இங்கே மூட்டைப்பூச்சி கடிலேயும் தூங்குறோம்லே

    ReplyDelete
  37. காதல் காதல் காதல் கொட்டிப் பரவிக் கிடக்கு.ஜமால் ஜமாய்ங்க.

    ReplyDelete
  38. //புரியாத பிரியம்

    பிரியும்போது புரியும்.//

    அப்பா அம்மா கூடவே இருக்கும் போது அவங்க அருமை புரியாது. கல்யாணமாகி வந்து நாமே சமைச்சு ...ம்.. இப்பதான் புரியுது

    ReplyDelete
  39. //நீயில்லாமல் நான்

    நீரில்லாத மீன்.
    //

    அசைவ பிரியர்கள் ப்ரை பண்ணி சாப்பிட்டுவிடப் போறாங்க ஜமால் !

    வெளியே சொல்லாதிங்க !

    ReplyDelete
  40. ஆஹா..மீள்பதிவுகளா....இடைவெளி விடாம தினமும் ஒன்னு எடுத்து விடுங்க...

    கவிதைகள் அனைத்தும் கிளப்புகிறது. ( பீதியை அல்ல )

    ReplyDelete
  41. கமெண்டு மாடரேஷனுக்கு ஒரு கண்டனம் !

    ReplyDelete
  42. :-) வரிகளும் படங்களும் சூப்பர்!

    //குடுகுடுப்பை said...

    கௌஜ சூப்பர்
    நீ இல்லாத பின்னூட்டம் பதிவே அல்ல
    //

    ரிப்பீட்டு!!

    ReplyDelete
  43. புரியாத பிரியம் பிரியும்போது புரியும்.
    \\
    super

    ReplyDelete
  44. உன் இதயத்தை தான் எடுத்து சென்றுவிட்டாய், என் இதையத்தையாவது விட்டுச் செல்லக்கூடாதா. என்னால் சுவாசிக்கவும் முடியவில்லையே.
    \\
    fentastic anna

    ReplyDelete
  45. //புரியாத பிரியம்
    பிரியும்போது புரியும்//

    இந்த வரிகளிலேயே கிறங்கிக் கிடக்கிறேன்

    கவிதைகள் சுவை

    ReplyDelete
  46. //குடுகுடுப்பை said...

    கௌஜ சூப்பர்
    நீ இல்லாத பின்னூட்டம் பதிவே அல்ல//


    இதை நான் வழிமொழிகிறேன் :))))

    ReplyDelete
  47. எல்லாமே அருமை...

    /*புரியாத பிரியம் பிரியும்போது புரியும்.*/


    /*என் இதையத்தையாவது விட்டுச் செல்லக்கூடாதா. என்னால் சுவாசிக்கவும் முடியவில்லையே*/
    மிக இரசித்தேன்

    ReplyDelete
  48. இராகவன் நைஜிரியா said...

    பிரிவின் தவிப்பு உங்க கவிதைகளில் நன்குத் தெரிகின்றது.

    // குடுகுடுப்பை said...

    கௌஜ சூப்பர்
    நீ இல்லாத பின்னூட்டம் பதிவே அல்ல //

    டபுள் ரிப்பீட்டேய்
    //

    Triple Repeated……….

    ReplyDelete
  49. /புரியாத பிரியம்
    பிரியும்போது புரியும்.//
    சிந்தனை அருமை.

    ReplyDelete
  50. புரியாத பிரியம் பிரியும்போது புரியும்.

    கிளாஸ் மச்சான்
    *********************
    நீ விரும்பி கேட்கும் பாடல்களை கேட்கும் பொழுது, நீயும் கேட்டுக்கொண்டிருப்பதாய் நினைத்து புன்னகைத்துக்கொள்வேன்

    அட, ஆமால்ல
    *******************
    என்னால் தூங்கவும் முடியவில்லை, நீ என் அருகில் இல்லை என்பதை தாங்கவும் முடியவில்லை.

    பிரிவின் வலி தெரிகிறது மாப்ள

    ReplyDelete
  51. என் இதையத்தையாவது விட்டுச் செல்லக்கூடாதா.

    என்னால் சுவாசிக்கவும் முடியவில்லையே.

    logic idikuthu

    irunthaalum nalla irukku

    ReplyDelete
  52. படங்களும் உணர்வுகளும் நன்றாகவுள்ளன.

    ReplyDelete
  53. நல்லா இருக்கு ஜமால்..

    கவிதையும், கூடவே அதற்கு நீங்கள் போட்ட படங்களும்...

    பிரிவின் வலி கவிதை முழுதும் நீக்கமற நிறைந்திருக்கிறது....

    நிறைய எழுதுங்க... அப்பவாவது வலி கொஞ்சமா குறையுதான்னு பார்ப்போம்...

    ReplyDelete
  54. //குடுகுடுப்பை said...
    கௌஜ சூப்பர்
    நீ இல்லாத பின்னூட்டம் பதிவே அல்ல//

    நானும் ரிப்பீட்டுக்கிறேன்ன்ன்ன்ன்ன்ன்.

    ReplyDelete
  55. உன் இதயத்தை தான் எடுத்து சென்றுவிட்டாய்,

    என் இதையத்தையாவது விட்டுச் செல்லக்கூடாதா.

    என்னால் சுவாசிக்கவும் முடியவில்லையே

    எப்படி இப்படியெல்லாம் எழுதுகிறிர்கள்

    ReplyDelete
  56. உன்னை பற்றி எழுதும் போதெல்லாம்

    நீ இதை படித்து உன்னை பற்றிதான் நான் எழுதுகிறேன் என்பதை புரிந்து கொண்டதாய் நான் நினைத்துக்கொள்வேன்


    நல்லாயிருக்குங்க ..,

    உங்க அவங்களுக்கு படித்து காட்டுங்க தம்ஸ்

    ReplyDelete
  57. //புரியாத பிரியம்..பிரியும்போது புரியும்//

    மிகச் சரி!! பிரியும் போது தான் ஃப்ளேஷ் பேக் ஓடும். அழகா சொல்லி இருக்கீங்க.

    ReplyDelete
  58. //உன்னை பற்றி எழுதும் போதெல்லாம்நீ இதை படித்து உன்னை பற்றிதான் நான் எழுதுகிறேன் என்பதை புரிந்து கொண்டதாய் நான் நினைத்துக்கொள்வேன்//

    ஆஹா!! அற்புதம்.

    ReplyDelete
  59. மீனாய் நீந்தி, தேனாய் உருகி பாடி விட்டீர். நல்லா இருக்கு ஜமால்.

    ReplyDelete
  60. அடிச்சு தூள் கிளப்பி இருக்கீங்க ஜமால்.எல்லாமே நல்லா இருக்கு.

    ReplyDelete
  61. //
    புரியாத பிரியம்

    பிரியும்போது புரியும்.
    //

    ரசிக்கக்கூடிய வரிகள்...
    அப்புறம் உங்களுடைய புதுமுகவரி இப்பொழுதுதான் கிடைத்தது...

    ReplyDelete
  62. கலக்கல்..

    சூப்பர்.

    ReplyDelete
  63. மச்சான் உங்கிட்ட இருந்து இன்னும்...இன்னும் எதிர்பார்க்கிறேன்

    :)

    ReplyDelete
  64. பிளந்து கட்டுறேள் போங்கோ....

    ReplyDelete
  65. செலக்ட் பண்ணும்போது
    எழுத்து மறையுது கொஞ்சம் சரி பண்ணுங்க ஜமால்

    ReplyDelete
  66. உன்னை பற்றி எழுதும் போதெல்லாம்

    நீ இதை படித்து உன்னை பற்றிதான் நான் எழுதுகிறேன் என்பதை புரிந்து கொண்டதாய் நான் நினைத்துக்கொள்வேன்....நல்ல கதையாய் போச்சு போங்க..

    ReplyDelete
  67. குடுகுடுப்பை said...
    கௌஜ சூப்பர்
    நீ இல்லாத பின்னூட்டம் பதிவே அல்ல


    அப்படியே வழிமொழிகிறேன்

    ReplyDelete
  68. //புரியாத பிரியம்

    பிரியும்போது புரியும்.//


    எஸ்..............

    //நீ இல்லாத பின்னூட்டம் பதிவே அல்ல////

    அதே!!

    ReplyDelete
  69. //உன்னை பற்றி எழுதும் போதெல்லாம்
    நீ இதை படித்து உன்னை பற்றிதான் நான் எழுதுகிறேன் என்பதை புரிந்து கொண்டதாய் நான் நினைத்துக்கொள்வேன்//

    கலக்கல்.

    :))))

    ReplyDelete
  70. உண்மைங்க.. இல்லாதப் போதுதான் புரிகிறது. குறைந்த வரிகள்.. அருமை.

    ஒரு கேள்வி: தங்களுக்கு தாமரங்கோட்டை தெரியுமா

    ReplyDelete
  71. என் சொந்த ஊர் அது. அதனால்தான் கேட்டேன்.

    ReplyDelete
  72. அண்ணன் அவர்களுக்கு இந்த வலை உலகில் பல நண்பர்கள் இருக்காங்க.//இந்த சின்ன தோழி தரும் அன்பு விருதை ஏற்றுக்கொள்ளவும் http://azurillcrafts.blogspot.com/2009/08/blog-post_23.html

    ReplyDelete
  73. //புரியாத பிரியம்

    பிரியும்போது புரியும்.//

    எங்கயோ போய்டீங்க ...

    அருமை...

    ReplyDelete
  74. மீள் பதிவுகளா?

    யார் அந்த அதிர்ஷ்டசாலி?

    ReplyDelete
  75. இங்கே பாருங்கள் ஜமால். http://oliyavan-kavithaikal.blogspot.com/2009/08/blog-post_28.html

    ReplyDelete
  76. /ஜோதிsaid..,

    //செலக்ட் பண்ணும் போது எழுத்து மறையுது கொஞ்சம் சரி பண்ணுங்க
    ஜமால்//

    ReplyDelete
  77. உன்னை பற்றி எழுதும் போதெல்லாம்

    நீ இதை படித்து உன்னை பற்றிதான் நான் எழுதுகிறேன் என்பதை புரிந்து கொண்டதாய் நான் நினைத்துக்கொள்வேன்.

    கலக்கல்...வரிகளில்...
    நல்லாயிருக்குங்க

    ReplyDelete
  78. //புரியாத பிரியம்

    //பிரியும்போது புரியும்

    அருமையான வாழ்க்கை தத்துவத்தை, 2 வரிகளில் எழுத திறமை வேண்டும், அது உங்களிடம்.

    ReplyDelete
  79. கவிதை ரொம்ப சூப்பர்

    வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete