Saturday, July 23, 2011

சு(அ)ம்மா அப்டேட்ஸ் - 1



குழந்தைகளுக்கு
சுமை வேண்டாமென்று
புத்தகத்தையே நிறுத்திவிட்டார்

 *------------------------*

அமாவசையன்றும்
நிலவை காட்டி
சோறூட்டும் தாய்

புத்தகம் இல்லாமல்
பள்ளிக்கு செல்ல‌
சொல்லும் அம்..
போன்றே ...


*------------------------*

16 comments:

  1. கவிதை அருமை.தலைப்பு அதைவிட அருமை.

    ReplyDelete
  2. அப்டேட்ஸ் ..ஆகா.

    ReplyDelete
  3. (அந்த) அம்மாவின் பாசத்தைக் குறை கூறாதீர்கள்!! ;-))))))))))

    ReplyDelete
  4. குழந்தைகளுக்கு
    சுமை வேண்டாமென்று
    புத்தகத்தையே நிறுத்திவிட்டார்

    *------------------------*////

    இந்த வரிகள் 'நச்'

    வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  5. அம்மான்னா சும்மாவா ?????!!!!!!!!

    ReplyDelete
  6. //குழந்தைகளுக்கு
    சுமை வேண்டாமென்று
    புத்தகத்தையே நிறுத்திவிட்டார்//

    அதான் லேப்டாப் தரபோறாங்களே,கூடவே பென் டிரைவ்ம் தருவதா சொல்லிருக்காங்களாம்

    ReplyDelete