இன்று (27 ஆகஸ்ட் 2009) சிங்கப்பூர் நேரம் காலை 8 மணிக்குத் தொடங்கிய VAD Fixing அறுவை சிகிச்சை மாலை 3:30க்கு வெற்றிகரமாக முடிவடைந்து செந்தில் இப்பொழுது நலமாக உள்ளார். செந்தில்நாதன் நலமுற பிரார்த்தித்த, உதவிய, உதவிக்கொண்டிருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் பல.
வல்ல இறைவா உனக்கு யமது நன்றிகள்.
மகிச்சியான செய்தி... செந்தில்நாதன் நலமுடன் வீடு திரும்ப வாழ்த்துகள்
ReplyDeleteரொம்ப சந்தோசம்..திரு.செந்தில்நாதன் நலமுடன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப வாழ்த்துக்கள்
ReplyDeleteமிகவும் மகிழ்ச்சியான செய்தி. மிக்க நன்றி.
ReplyDeleteநல்லதொரு செய்தி.
ReplyDeleteஇரத்தமும் சதையும்
கொண்டது
மற்றவர் இதயம்.
இணையநட்பின் கதையை
சொல்லிடும்
உங்கள் இதயம்.
http://rajasabai.blogspot.com/2009/08/blog-post_27.html
நலமுடன் வீடு திரும்ப வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்க நலமாக வாழ்த்துகிறேன்
ReplyDeleteபத்ரிநாத்
தஹஜ்ஜத் தொழுகையில் செந்தில் நாதனுக்காக துவா செய்தேன்....நல்ல செய்தியை சொன்னீர்கள்...நன்றி
ReplyDeleteமிக மிக மகிழ்ச்சியான் செய்தி. செங்கை நாதன் நல்லமுறையில் உடல் தேறி நலமுடன் வீடு திரும்ப எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகின்றேன்.
ReplyDeleteமிகவும் மகிழ்ச்சி. பூரண குணம் அடைந்து வீடு திரும்ப வாழ்த்துகள்.
ReplyDeleteநல்ல செய்தி!! நன்றி ஜமால்!!!
ReplyDeleteglad to hear.. thanks jamal.. :))
ReplyDeleteமிகவும் மகிழ்ச்சியான செய்தி. உதவிய நல்லுள்ளங்களுக்கு மிக்க நன்றி!
ReplyDeleteமகிச்சியான செய்தி... செந்தில்நாதன் பூரண குணமடைய வாழ்த்துகள்
ReplyDeleteமகிழ்ச்சியான செய்தி
ReplyDeleteமகிழ்ச்சியான செய்தி. மிக்க நன்றி.
ReplyDeleteசெந்தில்நாதன் பூரண நலம் பெற்று வீடு திரும்ப பிரார்த்தனைகள்
ReplyDeleteமகிழ்ச்சி தரும் செய்தி....அவர் பூரண குணமடைந்து திரும்பவேண்டும்...
ReplyDeleteநலமுடன் வீடு திரும்ப இறைவன் துணையிருப்பான்..
ReplyDeleteநலமுடன் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவானாக..
ReplyDeleteநல்ல செய்தி!!
ReplyDeleteசெந்தில்நாதன் பூரண குணமடைய வாழ்த்துகள்!
-முகிலன்
மகிழ்ச்சி
ReplyDeleteபூரண நலம் பெறவும்,விரைவில் உடல் நலம் தேறவும் எனது பிராத்தனைகள்.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி. நலமடைய வாழ்த்துக்கள்!!
ReplyDeleteFirst time here ... happy that he is good. Me too from singapore.
ReplyDeleteநல்ல செய்தி... அவர் வலைத்தளத்துக்காகக் காத்திருக்கிறேன்...
ReplyDeleteமிகவும் மகிழ்ச்சியான செய்தி
ReplyDeletegood news..
ReplyDelete:)))
நல்ல செய்தி !!!
ReplyDeleteஎல்லாம் பிரார்த்தனைகள் !!இறைவனுக்கு நன்றி !!!
மேலும் பூரணகுணமடைந்து செந்தில் வீடு திரும்ப தூஆக்கள் !!!
//கிளியனூர் இஸ்மத் said...
ReplyDeleteதஹஜ்ஜத் தொழுகையில் செந்தில் நாதனுக்காக துவா செய்தேன்....நல்ல செய்தியை சொன்னீர்கள்...நன்றி
//
வலையுலக நட்பு !!!!
மிகவும் மகிழ்ச்சி.
ReplyDeleteஹரி ராஜகோபாலன்
ரொம்ப சந்தோசம்..திரு.செந்தில்நாதன் நலமுடன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப வாழ்த்துக்கள்
ReplyDeletenallathu
ReplyDeleteநல்ல செய்தி...
ReplyDeleteமகிழ்ச்சியான விடயம்....
ReplyDeleteநன்றி
பூரண குணம் அடைந்து வீடு திரும்ப வாழ்த்துகள்.
ReplyDeleteமகிச்சியான செய்தி...
ReplyDeleteபிரார்த்தனைகள் வீண்போகவில்லை
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி
makizhchchi
ReplyDeleteநலம் பெற்று வாழ இறை துணையிருக்கும்.
ReplyDeleteவிரைவில் பதிவுலகம் வர வாழ்த்துக்கள்!
ReplyDeleteமகிழ்வாய் உளது
ReplyDeleteமகிழ்ச்சியான செய்தி ஜமால்!!
ReplyDeleteநல்ல செய்தி!
ReplyDeleteஇங்கே பார்க்கவும்:http://sumazla.blogspot.com/2009/08/blog-post_29.html
நல்ல மகிச்சியான செய்தி!!
ReplyDeleteநன்றி ஜமால்!!!
//செந்தில்நாதன் அறுவை சிகிச்சை வெற்றி//
ReplyDeleteமிகவும் மகிழ்ச்சி.
செந்தில்நாதன் வாழ்க வளமுடன்.
gud news
ReplyDeleteu r tagged anna
ReplyDeleteமிகவும் மகிழ்ச்சியான செய்தி அண்ணா :))
ReplyDeleteநல்ல உள்ளங்களின் பிராத்தனைகள் ஒரு போதும் வீண் போகாது....
ReplyDeleteமகிழ்சியான செய்தி ஜமால். செந்தில் நாதன் முழு நலம் பெற இறைவனைப் பிரார்த்திப்போம்.
ReplyDelete