
சி. கருணாகரசு said...
கையில வச்சிருக்கன் வில்லு....
என்னோட மோத எவனுக்கு இருக்கு தில்லு!!
இந்த வேட்டைக்காரனின் கதை இங்கே பாருங்கள்
நிறைய இடுக்கைகள் மற்றும் மறுமொழிகள் உள்ள வலைப்பூவினை export & importல பிரச்சனைகள் இருக்கின்றன
அதற்கான ஒரு தீர்வாக இந்த பதிவு - நான் இன்னும் முயற்சிக்கவில்லை.
உங்கள் கருத்துகளை இங்கே சொல்லவும்.
------------------------------------------------------
மனிதன் தோண்றி சுமார் இரண்டு மில்லியன் ஆண்டுகளாக அவனது பிராதான உணவு வேட்டையாடி புசித்த மாமிசமும் பழங்கள் போன்ற தாவர உணவும் தான். இத்தகைய உணவை ஏற்றுக்கொள்ளும்படிதான் அவனது மரபணுக்களும் ஜீரண மண்டலமும் பரிணாமத்தால் பக்குவப்பட்டிருக்கிறது. மனித வரலாற்றில் மிக சமீப காலத்தில் தான் விவசாயம் கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது சுமார் ஆறாயிரம் வருடங்களாகத்தான் மனிதன் பெருமளவு அரிசி கோதுமை சர்ககரை போன்ற மாவு சத்துப் பொருட்களை உற்பத்தி செய்து உண்ணப் பழகியிருக்கிறான்.
கருத்திடுங்கள் இங்கே
நான் ரொம்ப கோபப்பட்றேனா?
என் கோபம் தவறா?
ஏன் எனக்கு இவ்வளவு கோபம் வருகிறது?
இப்பல்லாம் அடிக்கடி சீரியஸ் ஆகீரேனா.
இப்படியெல்லாம் என்னிடம் பற்பல முறை கேட்கிறாய்.
கோபம் கொள்வது தவறேயல்ல.
கோபம் என்பது ஒரு சக்தி.
ஒறு புழுவை சிறு குச்சியால் குத்தினால் அது நெளிந்து தன் எதிர்ப்பை காட்டும்.
வழிகள் அடைக்கபெற்ற பூனை கூட தாக்குதல் நடத்தும்.
செடி கொடிகளுக்குக்கூட உணர்ச்சி உண்டு.
நாம் மனிதர்கள். நம் முன்னே நடக்கும் அக்கிரமம் பார்த்து உக்கிரம் கொள்வது தவறே அல்ல.
சமுதாயத்திற்கு நல்ல செய்திகள் கொண்டு செல்லகூடிய வலிமை பெற்ற ஊடக்த்தை தன் அகத்தே கொண்டிருக்கும் சினிமா துறையில்(எல்லோரும் அல்ல) சமூகத்திற்கு நலம் சொல்லா விட்டாலும் பரவாயில்லை, பொழுதை போக்க (இப்படியே பொழுதை போக்கி கொண்டிருந்தால் எப்பொழுது வல்லரசு ஆவது) ஒரு படம் எடுத்தாலும் பரவாயில்லை.
செய்தி சொல்கிறேன் பேர்வழியென்று தனக்கு தோன்றும் (எதை வேண்டுமானலும்) ஒன்றை படம் என்று எடுத்து, கொஞ்சம் கூட பொதுநலச்சிந்தனை இல்லாமல், மனதுக்கும் சமுதாயத்திற்கும் கேடு விளைவிக்கக்கூடிய வெறும் வாய்வழிக்கூட சொல்ல லாயக்கற்ற ஒரு செய்தியை படமாக எடுத்து, மக்களின் பணத்தையும் நேரத்தையும் வீணடித்து ...
இவ்வாறாக கோபப்பட்டு கொண்டிருந்தாய். அந்த .... (சென்சார்) பயலை(இயக்குனரை) நார் நாராய் கிழிக்க வேண்டும் என்று சொன்னாய்.
பெண்னியத்தை கேவலப்படுத்திய அவனை நிக்க வச்சி சுட வேண்டும் என்று புலம்பினாய்.
இதையெல்லாம் செய்ய முடியவில்லையே என்று ஆற்றாமை தாலாமல் அழுது தீர்த்தாய்.
செல்லச்சினுங்களாய் பட்டது உன் அழுகை
அவனை ஏதாவது செய்யேண்டா என்று உரிமையோடு முறையிட்டாய்.
அடுத்த நாள் அந்த இயக்குனருக்கு கொலை மிரட்டல் என்ற செய்தி வலையில் படித்து உனை அழைத்து சொன்னேன் மிகவும் சந்தோஷமடைந்தாய்.
இப்படியாக சமுதாய்ச்சீர்கேடு எங்கு நடந்தாலும் எவ்வாறு நடந்தாலும், நீ கோபம் கொள்கிறாய். இந்த கோபம் சரிதானா என்று என்னிடம் அடிக்கடி கேட்டுக்கொள்கிறாய்.
உனக்கு நான் சொல்லவதெல்லாம் இதுதான்
கோபம் என்பது ஒரு சக்தி, கோபம் என்பது ஒரு உணர்ச்சி.
உணர்ச்சி அற்ற ஜடமாக உன்னை இருக்க சொல்லவில்லை.
சக்தி என்பது எரிபொருள் போன்றது, அதை ஆக்கத்திற்கு பயன்படுத்துவதும் அழிவுக்கு பயன்படுத்துவதும் உன் கையில் தான் உள்ளது.
பல சமயங்களில் உணர்ச்சிகளை உடன் வெளி காட்டாமல் இருப்பதுதான் உனக்கும் உன்னைச்சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது.
கடைசியாக உனக்கு நான் சொல்வது
அழகாய் கோபப்படுகிறாய் அளவாய் கோபப்படு
இளநிலைப்பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு மற்றும் உதவித்தொகை அறிவிப்பு பகிர்வு
இந்திய ரிசர்வ் வங்கி, 150 இளநிலைப் பட்டதாரிகளுக்கான தனது உதவித்தொகையினைப் பற்றிய அறிவிப்பினை கீழ்க்கண்ட இணையதளத்தினில் வெளியிட்டள்ளது.
Website: www.rbi.org.in/youngscholars.aspx
ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி: 21.10.2009
Selection test for the RBI young scholars’ award will be held on January 10,2010.
இளநிலை பட்டதாரிகள் எந்த துறையில் இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு 18 முதல் 23 .
இது 5 அக்டோபர் தேதி இட்ட ஹிந்து நாளிதழிலும் வெளிவந்தது உள்ளது.
நன்றி : தி hindu .
வேலைவாய்ப்பு:
2008 - 2009ல் பி.ஈ, பி.டெக், எம்.சி.ஏ, எம்.எஸ்ஸி படித்த பட்டதாரிகளுக்கு ஃபோர்டு நிறுவனம் தனது வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது.
www.india.ford.com/careers
மேலதிக தகவலுக்கு கீழே இருக்கும் படத்தினை கிளிக்கி பெரிதாக்கி விபரம் அறிந்துகொள்ளவும்.
1. Fair and Lovely Foundation
தகுதி :
a. பெண்களுக்கு மட்டுமே
b. +2 முடித்து மேற்படிப்பு படிக்க
c. ஆங்கில திறமை இருக்க வேண்டும்.
கடைசி தேதி :
30 செப்டம்பர் 2009
மேலும் விவரங்களுக்கு இந்த சுட்டியை சொடுக்கவும்.
என்னை பொறுத்தவரை இது மிகவும் நல்ல ஒரு வழி. இவர்களே படிப்பு முடியும் வரை உதவி செய்கிறார்கள்.
வருடத்திற்கு ஒரு லட்சம் வரை உதவித்தொகை தருகிறார்கள்.
உங்களுக்கு தெரிந்த பெண் குழந்தைகள், கல்விக்கு உதவி தேவை படின் தெரியப்படுத்தவும்.
2.IndianOil Academic Scholarships
தகுதி :
10 முடித்து +2 படிப்பதில் இருந்து, இன்ஜினியரிங், மருத்துவம், MBA அனைத்து படிப்பிற்கும் வழங்குகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த சுட்டியை சொடுக்கவும்
கடைசி நாள் :
30 செப்டம்பர் 2009
இன்ஜினீயரிங், மருத்துவம், MBA போன்ற படிப்பிற்கு மாதம் 2000 ரூபாயும், +௨ படிக்க மாதம் 1500 ரூபாயும் வழங்குகிறார்கள்.
முடிந்தவரை நண்பர்களுடன் பகிருங்கள்.
அன்புடன்
எஸ். கே.
வல்ல இறைவா உனக்கு யமது நன்றிகள்.
நண்பர் சிங்கைநாதனுக்கு ஏழு மணி நேரங்கள் கொண்ட அறுவை சிகிச்சை வருகின்ற 27ஆம் தேதி காலை எட்டு மணியளவில் (சிங்கை நேரம்) நடைபெற உள்ளது.
எல்லோருமாக அவருக்காக பிரார்த்திப்போம்.
முடிந்த அளவு இவ்விடயத்தை உங்கள் வலையின் மூலம் உங்கள் நட்புகளுக்கு கொண்டு செல்லுங்கள்.
அன்புடனும் நட்புடனும் …
என் கிட்டே கை இருக்கு கவுனில்லே
என் கிட்டே பைக் இருக்கு எம்80 இல்லே
என் கிட்டே ஸ்ட்ராப் இருக்கு பைனாக்குலர் இல்லே
என் கிட்டே செயின் இருக்கு சைக்கிள் இல்லே
இங்கே மக்கள் தொலைத்துவிட்ட
பிகரும் இங்கே தான் இருக்கு
புரியாத பிரியம்
பிரியும்போது புரியும்.
நீயில்லாமல் நான்
நீரில்லாத மீன்.
உன்னை பற்றி எழுதும் போதெல்லாம்
நீ இதை படித்து உன்னை பற்றிதான் நான் எழுதுகிறேன் என்பதை புரிந்து கொண்டதாய் நான் நினைத்துக்கொள்வேன்.
உன் குரல் கேட்க்காத என் தொலைபேசிகள் தொல்லைபேசிகள் ஆயின.
ஒரு குறுந்தகவலாவது அனுப்பிவிடு – பாவம் என் தொலைபேசிகள்
நீ விரும்பி கேட்கும் பாடல்களை கேட்கும் பொழுது,
நீயும் கேட்டுக்கொண்டிருப்பதாய் நினைத்து புன்னகைத்துக்கொள்வேன்
என் அருகே இருந்து துடிக்கும் உன் இதயம்,
அந்த சத்ததையே தாலாட்டாய் கேட்டு உறங்கி விடுவேன்
எங்கே போனாய் என்னால் தூங்கவும் முடியவில்லை,
நீ என் அருகில் இல்லை என்பதை தாங்கவும் முடியவில்லை.
உன் இதயத்தை தான் எடுத்து சென்றுவிட்டாய்,
என் இதயத்தையாவது விட்டுச் செல்லக்கூடாதா.
என்னால் சுவாசிக்கவும் முடியவில்லையே.
நீரில்லாத மீனால் சுவாசிக்க இயலாது என்று உனக்கும் தெரியும்தானே